Tag: Is it a sign that Red Cross is fleeing to India?

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டம்?

Kanooshiya Pushpakumar- March 3, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா ... Read More