Tag: inquiry
தேசபந்து விவகாரம் – 08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு
பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு இன்று (18) மீண்டும் கூடியது. இன்று இக்குழு 8 ஆவது முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி ... Read More
விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலையாகவுள்ளார். தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ... Read More
