Tag: Information that the woman linked to the murder of Kanemulla Sanjeeva is still in the country
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பெண் இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். ... Read More
