Tag: human-elephant conflict
யானை – மனித மோதல்!! இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு
இலங்கையில் நடந்து வரும் மனித-யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 427 மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை ... Read More
உயிர்வாழ்வதற்கான போர்க்களம் “அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”
அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் ... Read More
