Tag: hospital
மன்னார் வைத்தியசாலைக்கு இந்தியாவிடமிருந்து 600 மில்லியன் ரூபா நிதியுதவி
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை விரிவுபடுத்தவதற்கு இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசரநிலை பிரிவை நிர்மாணிப்பதற்கும் அப்பிரிவுக்கான ... Read More
வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் ... Read More
ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது ... Read More
பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி
போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கும்பல் தலைவருமான நதுன் சிந்தக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்குன்குன்யா நோய்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் விசேட படையினரின் பாதுகாப்புடன் நதுன் ... Read More
உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டனர். இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து ... Read More
குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 08 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்த போது அவர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்த நான்கு பெண் ... Read More
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் இன்மையால் சிக்கல்
இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு ... Read More
காசாவில் மருத்துவமனையொன்றிலுள்ள அனைவரையும் வெளியேற்றிய இஸ்ரேல்
வடக்கு காசாவில் செயற்பட்டு வந்த இறுதி மருத்துவமனைகளில் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார வசதிகள் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட பொது மக்கள் பலர் உயிரிழந்ததாக ... Read More