Tag: horoscope
இந்த கனவுகள் வந்தால் கடவுள் துணை உங்களுக்கு இருக்கிறதாம்
கனவுகள் என்பது பொதுவாக அனைவருக்கும் வரும். ஆனால், ஒரு சிலர் காணும் கனவுகள் தான் பலிக்கும் எனக் கூறுவார்கள். அதிலும் காலை 4.30 முதல் 5.30 மணி வரையில் வரும் கனவுகள் எச்சரிக்கை எனக் ... Read More
இது சுண்டுவிரல் இரகசியம்
கை ரேகைகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை முறையை எவ்வாறு கூற முடிகிறதோ அவ்வாறே விரல்களின் அளவும் தீர்மானிக்கிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. அதிலும் சுண்டு விரல் எப்படி இருக்கிறது என்பதை ... Read More
வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்…இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரையில் பிரச்சினைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் பாதையில் பயணிக்கவுள்ளனர். அதன்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம். துலாம் நீண்ட ... Read More
12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
கிரகங்களின் மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளுக்கும் தினம் தினம் அதன் பலன்கள் மாறுபடும். அதன்படி, இன்றைய தினம் 12 ராசிகளுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளதெனப் பார்ப்போம். மேஷம் நீண்ட காலமாக ... Read More
சூரியனும் சனியும் சேரும் துவாதஷ் யோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்
கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்யும். அந்த வகையில் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி சனியும் சூரியனும் ஒன்றுக்கொன்று 30 டிகிரியில் இருந்து துவாதஷ் யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ... Read More
முதல் சந்திப்பில் வசியம் செய்யும் ராசியினர் இவர்கள்
ஒருவரை பார்த்தவுடனே பிடிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. ஆனால், ஒரு சில ராசியினருக்கு இயல்பாகவே அந்த வசீகரத் தன்மை உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி அனைவருக்கும் பார்த்தவுடன் பிடிக்கும் ராசிகள் குறித்து ... Read More
பெப்ரவரியில் உருவாகும் மகாலட்சுமி யோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்
மன உறுதி, படைப்பாற்றல், கலை ஆகியவற்றின் அதிபதியாக இருக்கும் சந்திரனும் தைரியம், நிலம், படை, வீரம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. செவ்வாய் தற்சமயம் மிதுன ராசியில் இருக்கிறார். ... Read More
சாணக்கிய நீதிப்படி இந்த அறிகுறிகள் கெட்ட சகுனமாகும்
வீட்டில் ஏதேனும் கெட்ட விடயங்கள் நடக்கப் போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் சாணக்கிய நீதியின்படி சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கியரின் கூற்றுப்படி சில அறிகுறிகளைக் கொண்டு ... Read More
ஏப்ரல் 28 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் தங்கும் சனி பகவான்…இரண்டு ராசிகளுக்கு துரதிர்ஷ்டம்
சனி பகவானின் சில மாற்றங்கள் நேர்மறை பலன்களை கொடுத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அந்த வகையில் தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ஏப்ரல் 28 வரையில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பதால் ... Read More
30 வருடங்களுக்குப் பின் உருவாகும் ஷடாஷ்டக யோகம்…இந்த ராசியினர் கவனமாக இருக்கவேண்டும்
30 வருடங்களுக்குப் பின் சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடகம் ... Read More
மங்கள புஷ்ப யோகம்…இந்த ராசியினருக்கு முன்னேற்றம் தான்
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் திகதி செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்துக்கு செல்லவுள்ளார் . இதனால் மங்கள புஷ்ய யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ... Read More
துரதிர்ஷ்டத்தை துரத்தும் எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை வெறும் பழமாக மட்டும் நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் எலுமிச்சைப் பழத்தில் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள் விலகும். அதன் காரணமாகத்தான் கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்றவற்றுக்கு எலுமிச்சப்பழம் பயன்படுகிறது. எலுமிச்சைப் ... Read More












