Tag: Gun Shooting

அனுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு! 29 வயது நபர் கவலைக்கிடமான நிலையில்

Mano Shangar- June 26, 2025

அனுராதபுரம் கல்குலம பகுதியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சியம்பலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர் ஒரு ... Read More

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

Mano Shangar- June 15, 2025

களுபோவில பன்சல வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள்  வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ ... Read More

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Mano Shangar- June 2, 2025

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபர் ... Read More

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- May 29, 2025

பாணந்துறை வெகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இன்று (29) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு ... Read More

யாழில் துப்பாக்கிச் சூடு – சாரதி உள்ளிட்ட இருவர் தப்பியோட்டம்

Mano Shangar- May 20, 2025

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் ... Read More

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- April 29, 2025

பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு ... Read More

கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு

Mano Shangar- April 16, 2025

கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறிய லொறி ஒன்றின் மீது ... Read More

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- April 8, 2025

கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் ... Read More

தெய்வேந்திரமுனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை – இருவர் கைது

Mano Shangar- April 8, 2025

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள வீதியில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) கந்தர பொலிஸ் ... Read More

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- March 31, 2025

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Mano Shangar- March 23, 2025

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் ... Read More

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 24 வயதான பெண் ஒருவர் கைது

Mano Shangar- March 21, 2025

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது ... Read More