Tag: gun
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக ... Read More
ஹிக்கடுவையில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் ஒருவர் கைது
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரொன்றில் சென்ற ... Read More
பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது
பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று ரீ-56 துப்பாக்கிகள்,05 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியன பொலிஸாரால் ... Read More
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோகங்கள் – 30 பேர் பலி
கடந்த 05 மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 29 துப்பாக்கிப்பிரயோகங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் ... Read More
ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.. சம்பவம் ... Read More
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது
கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More