Tag: Grade 5 Scholarship Examination

புலமைப் பரிசில் பரீட்சை – கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை

Mano Shangar- September 4, 2025

வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர் ... Read More

புலமை பரிசில் பரீட்சை – 184 புள்ளிகளை பெற்று நோர்வூட் மாணவன் சாதனை

Mano Shangar- September 4, 2025

2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட நோர்வூட் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த சுரேஸ் தரின் கெளசான் வெட்டு புள்ளிகளுக்கு அதிகமாக ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More

புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் ... Read More

புலமை பரிசில் பரீட்சை – வவுனியா மாணவர்கள் சாதனை

Mano Shangar- September 4, 2025

தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி. புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது

Mano Shangar- September 4, 2025

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ... Read More

ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும்

Mano Shangar- September 2, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இலங்கையில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான மிகவும் போட்டித்தன்மை ... Read More

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை

Mano Shangar- August 6, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (06) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Mano Shangar- July 22, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை ... Read More

பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும்

Mano Shangar- January 10, 2025

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். விடைத்தாள் மதிப்பீடு ... Read More