Tag: Fuel crisis In Sri Lanka
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ... Read More
எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ... Read More
எரிபொருள் வாங்க வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாது? பொது மக்களுக்கு அடுத்த நெருக்கடி
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று ... Read More
