Tag: Fuel crisis
எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள்!! இழப்பீடு செலுத்தும் அரசாங்கம்
கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு இழப்பீடு இன்னும் வழங்கப்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ... Read More
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ... Read More
கச்சா எண்ணெய் விலை உயர்வு… இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல் உலகளாவிய எண்ணெய் விலைகளில் உயர்வுக்கு வழிவகுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3.3 வீதம் உயர்ந்து 79.60 ... Read More
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்!! யாழில் எரிபொருளுக்கு முண்டியடித்த பொது மக்கள்
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்று திங்கட்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், ... Read More
எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு வாக்குமூலம் வழங்கினர். இதன்போது, அவர்கள் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் ... Read More
எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் ... Read More
எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ... Read More
எரிபொருள் வாங்க வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாது? பொது மக்களுக்கு அடுத்த நெருக்கடி
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று ... Read More
