Tag: Father
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை ... Read More
ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி
கொழும்பு - கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும், மகனிற்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இரும்பு கம்பியினால் ... Read More
