Tag: Farmers boycotting the Paddy Marketing Board
நெல் சந்தைப்படுத்தல் சபையை புறக்கணிக்கும் விவசாயிகள்
நெல் சந்தைப்படுத்தல் சபையானது நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும், விவசாயிகள் சபைக்கு நெல்லை விற்பனை செய்யவில்லை என அதன் தலைவர் ஏ. எம். யு. பின்னலந்த இன்று (7) தெரிவித்தார். ... Read More
