Tag: Easter attack
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பரவும் செய்தி – பொலிஸார் மறுப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பரவி வரும் செய்தி தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 167 கத்தோலிக்கர்கள் “விசுவாசத்தின் சாட்சியாளர்களாக” அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் ‘விசுவாசத்தின் சாட்சியாளர்கள்’ எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், ... Read More
யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு ... Read More
முழு நாடே எதிர்ப்பார்க்கும் முக்கிய விசாரணை – ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உற்று நோக்கும் மிக முக்கியமான சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, சில ... Read More
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை சிஐடியிடம்
ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளரால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் ... Read More
விரைவில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி
ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ... Read More
