Tag: dies

திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு

diluksha- October 6, 2025

மாத்தறை - திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ பாடசாலையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் பந்து வீழ்ந்துள்ளது. ... Read More

கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு

diluksha- September 28, 2025

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ... Read More

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

diluksha- September 22, 2025

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த ... Read More

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

diluksha- September 17, 2025

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More

களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு

diluksha- September 16, 2025

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ... Read More

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

diluksha- August 8, 2025

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் ... Read More

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்குண்டு உயிரிழந்த 05 வயது சிறுவன்

diluksha- July 8, 2025

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் ஐந்து வயது சிறுவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ... Read More

மின்சார தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி

diluksha- June 28, 2025

மதவாச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கிலிகந்தராவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ... Read More

திருகோணமலையில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளனாதில் ஒருவர் பலி

diluksha- June 16, 2025

திருகோணமலை - குச்சவௌி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவௌியிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி இன்று(16) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த ... Read More

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி

diluksha- March 23, 2025

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்களே ஆன குழந்தையே ... Read More

ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி

diluksha- February 26, 2025

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விசேட அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கம, களுவா மோதரவிற்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் பாதைக்கு அருகாமையில் ... Read More

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

diluksha- January 5, 2025

நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா ... Read More