Tag: demanding
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி கைது
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி ... Read More
காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்
அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் ... Read More
