Tag: dead

கல்குவாரி நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் எனும் இடத்திலுள்ள கல்குவாரி நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். செயல்பாட்டில் இல்லாத அந்தக் கல்குவாரியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஆடைகளைக் கழுவச் சென்றுள்ளார். ... Read More

தெறி பட நடிகர் காலமானார்!

T Sinduja- January 24, 2025

தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள் ... Read More

பூட்டப்பட்ட வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்கள்

T Sinduja- January 10, 2025

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் லிசாடி கேட் பொலிஸ் நிலையப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொயின் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ... Read More

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த நடிகர்

T Sinduja- December 30, 2024

மலையாள நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் லோரன்ஸ் சந்திப்பு அருகிலுள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் திலீப். சுமார் இரண்டு நாட்களாக அறையிலிருந்து திலீப் ... Read More

யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ... Read More

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான். ... Read More

மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

T Sinduja- December 12, 2024

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை ஆற்றில் ... Read More