Tag: Damage caused by Cyclone Ditwah in Sri Lanka

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு

Mano Shangar- December 5, 2025

சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ... Read More

இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Mano Shangar- December 5, 2025

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் ... Read More

சுனாமியை விட டித்வா சுறாவளி மூன்று மடங்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது

Mano Shangar- December 5, 2025

டித்வா சூறாவளியின் பொருளாதார இழப்பு தோராயமாக 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் ... Read More

85 வீத மின் இணைப்புகள் மீள வழங்கப்பட்டுள்ளது – மின்சார சபை

Mano Shangar- December 5, 2025

அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்தா இதனை  தெரிவித்துள்ளார். அனர்த்த ... Read More

இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு

Mano Shangar- December 5, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான ... Read More