Tag: Containers stuck at Colombo Port to be released tomorrow
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் நாளை விடுவிக்கப்படும்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் நாளை (27) காலைக்குள் விடுவிக்கப்படும் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் சுங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், இந்த நடவடிக்கைகளை ... Read More

