Tag: case

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

September 15, 2025

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ... Read More

ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு

ரணிலின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு

August 22, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் ... Read More

செம்மணியில் அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

செம்மணியில் அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

August 22, 2025

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி எதிர்வரும் ... Read More

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

June 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி ... Read More

தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

May 28, 2025

அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ... Read More

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

May 23, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்ததையடுத்து மாத்தறை பிரதான நீதவான் ... Read More

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

March 6, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More

மித்தெனிய கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனிய கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

February 26, 2025

மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடை மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய வக்கமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் ... Read More