Tag: Bimal Rathnayake

போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

Mano Shangar- November 24, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

Mano Shangar- November 24, 2025

நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More

விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

Mano Shangar- November 17, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு ... Read More

அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

Mano Shangar- October 12, 2025

அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க ... Read More

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்

Mano Shangar- October 10, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ... Read More

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mano Shangar- October 8, 2025

புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ... Read More

கொழும்பு – கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்

Mano Shangar- October 3, 2025

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. ... Read More

விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- September 26, 2025

விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ... Read More

யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

Mano Shangar- September 19, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு ... Read More

ரணில் வீட்டிலா சுமந்திரன்!! யாழில் கேள்வியெழுப்பிய அமைச்சர்

Mano Shangar- August 24, 2025

ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் விஜயம்

Mano Shangar- August 10, 2025

அமைச்சர் பிமல் ரத்நாயக்க  குறிகட்டுவான் இறங்குதுறையினை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று சனிக்கிழமை ... Read More

விரைவில் பேருந்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் – இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள சட்டம்

Mano Shangar- July 1, 2025

இன்று (01) முதல் அனைத்து பேருந்து சாரதிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத ஓட்டுநர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. மோட்டார் வாகனச் ... Read More