Tag: BIA
போதைப் பொருளுடன் இரு இந்தியர்கள் கைது
8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் ... Read More
விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி உரிமம் – இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான புதிய வசதி இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார். ... Read More
“வெலிகம சஹான்” கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஹான் சிசிகெலம் எனப்படும் “வெலிகம சஹான்” நேற்று இரவு (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, சந்தேக நபர் நேற்று ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜை ஒருவர் போதைப் பொருளுடன் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 12 கிலோ கிராம் 196 ... Read More
கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது ... Read More
போலி பிரித்தானியா கடவுச்சீட்டு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டவர் கைது
போலியான பிரித்தானியா கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஈரானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான ... Read More
35 கிலோ தங்கத்தை கடந்தி வந்த கொழும்பைச் சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது ... Read More
விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது
சுமார் 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது நான்கு இலங்கையர்கள் இன்று (06) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ... Read More
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் ... Read More
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் இருவர் கைது
போலி இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் ... Read More
பெருந்தொகையான போதைப் பொருடன் இத்தாலிய நாட்டவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று 10.3 கிலோ கோகைனுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மூன்று பொம்மைகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ... Read More
மிகவும் நூதனமான முறையில் போதைப் பொருள் கடத்தி வந்த மூன்று பெண்கள் விமான நிலையத்தில் கைது
சுமார் 120 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் ரக போதைப் பொருளை மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கொண்டுவந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ... Read More











