Tag: attack
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் – அரபு நாடுகள் அவசர ஆலோசனை
காசாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த வாரம் கட்டார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் ... Read More
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை ... Read More
ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை நமது நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்துகிறதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More
பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட ... Read More
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் ... Read More
யாழில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் கூரிய ஆயதங்களால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த ... Read More
ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 72 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமான பொருட்களை அணுக முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் சுமார் 549 பலஸ்தீனியர்கள் கொலை ... Read More
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ... Read More
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது இதுவே ... Read More
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 32 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று அதிகாலையிலிருந்து 32 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கான் யூனிஸின் தெற்குப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் ... Read More