Tag: arrested
கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் 03 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத நகர்பகுதியில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பகுதியில் பாழடைந்த வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ... Read More
முப்படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாது கைதானவர்களின் எண்ணிக்கை 3000 ஐ அண்மித்தது
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 2,983 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி ... Read More
03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது
கம்பஹா மாவட்டத்தில் 03 கிலோகிராம் 655 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் ... Read More
பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது
சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் ... Read More
முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – தேடப்பட்டுவந்த நபர் கைது
முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வெல்லம்பிட்டியவில் உள்ள சன்ஹிந்த செவன தொடர்மாடி ... Read More
மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகொட பிரதேச சபையின் தலைவராக இருந்த காலத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனைக்கு ... Read More
மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் ... Read More
பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் ... Read More
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ... Read More
வேட்பாளர்கள் 08 பேர் கைது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலயைில் கடந்த 24 மணித்தியாலங்களில் 08 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பான நான்கு ... Read More
முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத 2325 பேர் கைது
முப்படைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிச் செல்லாத அதிகாரிகள் உட்பட 2325 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – 331 பேர் கைது
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணி நேரத்தில் 331 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். கைது செய்யப்பட்டவர்களில் , 127 பேர் ... Read More











