Tag: are you well?" - Anuragama inquired about Mahinda's welfare
“எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, சுகமா? – மகிந்தவை நலன் விசாரித்த அநுர தரப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவளை, மொரகொல்ல ஸ்ரீ புத்தசிரி மஹா ... Read More
