Tag: Application

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

diluksha- August 22, 2025

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் ... Read More

தேசப்பந்துவின் முன்பிணை மனு நிராகரிப்பு

diluksha- August 20, 2025

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மனு இன்று புதன்கிழமை (20) கோட்டை நீதவான் ... Read More

2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

diluksha- August 12, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ... Read More

உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

diluksha- August 8, 2025

2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் ... Read More

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு

diluksha- July 18, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சார்பில் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

diluksha- March 4, 2025

உள்ளூராட்சி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறித்த திகதிக்குள் ... Read More