Tag: anurakumaradissanayake
பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா?
(கனூஷியா புஷ்பகுமார்) இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த ... Read More
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு. தேர்தல் மேடைகளில் மக்களின் ... Read More