Tag: Anura Kumara
இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) ... Read More
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More
ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து அவதூறு! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
அண்மையில் ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறித்து தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் ... Read More
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ... Read More
ஜனாதிபதி ஜெர்மனியை சென்றடைந்தார்
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ... Read More
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை – சரத் பொன்சேகா
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார். இந்த மாதம் ... Read More
ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி
மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ... Read More
வெளிநாடு ஒன்றில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர் – 20 மில்லியன் டொலர் கப்பம் கோரிய கும்பல்
பங்களாதேஷூக்கு சுற்றுலா சென்றிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஆனந்த பத்திரன மற்றும் அவரது மனைவி ப்ரின்சி பத்திர ஆகியோர் கடந்த 23ஆம் திகதி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த இருவரும் ... Read More
மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்
மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ... Read More
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த வரியின் உண்மையான விகிதம், தற்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ... Read More
புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது ... Read More
ஜேஆர் அறிமுகப்படுத்திய மொசட் அணுகுமுறையும் அநுரவின் புதிய காய்நகர்த்தலும்
வடக்குக் கிழக்கு இணைப்பு - சுயநிர்யண உரிமை போன்ற சுய ஆட்சிக்கான ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலைக் கோரிக்கையை சிதைக்க அன்று ஜேஆர் ஆரம்பித்த இஸ்ரேலிய ஆதரவு என்ற காய் நகர்தல் இன்றைய ... Read More