Tag: Acceptance of nominations for Pradeshiya Sabhas completed today
மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் ... Read More
