Tag: A major threat to the rule of law - Bar Association
சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் – சட்டத்தரணிகள் சங்கம்
அண்மைய நாட்களில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிடுவதன் மூலம் இலங்கை சட்டத்தரணிகள் ... Read More
