Tag: 4

நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்கள் – 10 நாட்களில் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 8, 2025

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டமானது இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ... Read More