Tag: 30 acres of forest destroyed by fire in the Shivanolipada hills
சிவனொளிபாத மலைப்பகுதியில் தீயினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலை தொடர் ... Read More
