Tag: 151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு
151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு பதுளையில் நடைபெற்றது
தற்போதைய அரசாங்கம் அஞ்சல் சேவையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருவதாகவும், 152வது அஞ்சல் தினத்தை அதன் இலக்குகளை அடைந்த அஞ்சல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். ... Read More
