Tag: බන්දුල හරිස්චන්ද්‍ර

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிப்பு – தென் மாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை

Mano Shangar- July 6, 2025

தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ... Read More