Tag: අඹරුල්ලගහවත්ත

மது விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது

Mano Shangar- June 12, 2025

மத்துகம பொலிஸ் பிரிவின் அம்பருல்லகஹவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக ... Read More