Tag: வெற்றிலை எச்சில்

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை – அதிகபட்சமாக 25ஆயிரம் அபராதம்

Nishanthan Subramaniyam- August 27, 2025

இன்றுமுதல் வெற்றிலை உண்டு பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை ... Read More