Tag: வவுனியா வைத்தியசாலை
கழுத்தில் பாய்ந்த கூரிய தடி – வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றம்
வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் உயிர் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார். குறித்த சத்திரசிகிச்சை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More
