Tag: வன்னியில் தமிழர்களின் காணி
வன்னியில் தமிழர்களின் காணியை அபகரிக்க முயன்ற கடற்படையினர் பின்வாங்கினர்
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் 16 வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியின் உரிமையை உத்தியோகபூர்வமாக கையகப்படுத்த கடற்படை மேற்கொண்ட முயற்சி, காணி உரிமையாளர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று ... Read More
