Tag: வடக்கு அரசியல்
‘வடக்கு அரசியல் அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில்’ வடக்கு காணி வர்த்தமானி இரத்தானது
தனிப்பட்ட உரிமையை உறுதிப்படுத்துவது கடினமாக காணப்படும் வடக்கில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கடலோர காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, ஆட்சேபனைகளை ஏற்று, மீளப்பெற்ற காணி அமைச்சு, அந்த காணி சிக்கலைத் தீர்ப்பதற்கு ... Read More
