Tag: லசந்த விக்ரமசேகர
லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More
சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் மிதிகம லசாவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் ... Read More
லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது ... Read More
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More
லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம ... Read More
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை!! கொலையாளி அடையாளம் காணப்பட்டார்
இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பாக, தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ... Read More
அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது. ... Read More
லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான ... Read More
