Tag: ர‌ஷ்யா-உக்ரேன்

போரினால் பிரிந்த குழந்தைகளைத் தாய்நாட்டுக்கு அனுப்ப ர‌ஷ்யா-உக்ரேன் திட்டம்

Nishanthan Subramaniyam- February 27, 2025

ர‌ஷ்யா உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் போரினால் பிரிந்த குழந்தைகளை அவர்களின் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்ப ர‌ஷ்யா மற்றும் உக்ரேன் திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக உக்ரேனில் உள்ள 16 ர‌ஷ்ய குழந்தைகளை நாட்டுக்கு ... Read More