Tag: ரவிந்து பெர்ணான்டோ

அரிசிக்கான தட்டுப்பாடு 7ஆம் திகதியின் பின் நீங்கும் – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2025

ஜனவரி 7ஆம் திகதியின் பின்னர்  அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிகப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ ... Read More