Tag: யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு

யாழ்.கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீவைப்பு

Nishanthan Subramaniyam- August 8, 2025

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (7) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று ... Read More