Tag: முறைப்பாடுகள்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகள் – விசாரணை செய்ய புதிய திட்டம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 60,000 முறைப்பாடுகளை கையாள்வது நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதால், குறித்த முறைப்பாடுகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ... Read More
