Tag: மனோ கணேசன்

“காணி” என்ற மணமகள்,“வீடு” என்ற மணமகன் இல்லாத காணி-வீட்டு உரிமை கல்யாணம்

Nishanthan Subramaniyam- October 13, 2025

வீடு கட்டும் காணி அடையாள படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்க பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், ... Read More

பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம் – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- October 8, 2025

பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (8) ... Read More

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு மனோ வலியுறுத்து

Nishanthan Subramaniyam- October 4, 2025

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் ... Read More

மகா கூட்டணி மலரும்: ஐ.தே.க ஆண்டு விழாவில் மனோ

Nishanthan Subramaniyam- September 20, 2025

” ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. ” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் ... Read More

ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சியா? பீரிஸின் வீட்டில் நடந்தது என்ன?

Nishanthan Subramaniyam- August 16, 2025

”எதிரணிகளை ஒன்றிணைப்பதானது ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய சூழ்ச்சி அல்ல. இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். எதிரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ... Read More

செம்மணி புதைகுழி பேரவலத்தின் அடையாளம் – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- July 8, 2025

செம்மணி புதைகுழியென்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும். அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய மனித உரிமை மீறலாகும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் ... Read More

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரிடம் மலையக மக்களின் நில உரிமைகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் நிர்வாக பாகுபாடு குறித்த அறிக்கை கையளிப்பு

Nishanthan Subramaniyam- June 27, 2025

மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் ... Read More

இலங்கையில் ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது – மலையக தமிழரையும் கை விடாதீர்கள்…!

Nishanthan Subramaniyam- June 25, 2025

‘‘ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, ... Read More

பொருளாதார பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வில்லை

Nishanthan Subramaniyam- May 22, 2025

ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு. உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது. நாளை மின்சார விலை உயர்வு வருது. ... Read More

பொருளாதாரத்தில் பூஜ்யமான இந்த அரசின் கையாலாகத்தனம் வருட இறுதியில் வெளிப்படும்

Nishanthan Subramaniyam- May 3, 2025

“உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ... Read More

பிரிட்டனின் பிழையை கண்டுபிடிக்க முன் கூறியபடி புதிய அரசியலமைப்புக்கான பணியை ஆரம்பியுங்கள் – மனோ அரசுக்கு ஆலோசனை

Nishanthan Subramaniyam- March 29, 2025

பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். டேவிட் லெம்மி, தான் இதை தம் ... Read More

டிரம்ப் நிர்வாகம் இலங்கைக்கு வர்த்தக நெருக்கடியை கொடுக்கலாம் – ஜூலி சங் மனோ கணேசனிடம் கூறியதென்ன?

Nishanthan Subramaniyam- March 25, 2025

தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ... Read More