Tag: மனிதப் புதைகுழி

வடக்கில் இன்னும் அகழப்படாத ‘ஐந்து மனிதப் புதைகுழிகளுக்கான சாட்சி’

Nishanthan Subramaniyam- September 2, 2025

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மனிதப்புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள மக்களுக்காக முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரொருவர் ஓகஸ்ட் 20ஆம் திகதி யாழ், மண்டைத்தீவு தோட்டக்காணியில் ... Read More