Tag: போத்தல ஜெயந்த

அரசாங்கத்தின் ஊடக தணிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கும் ஊடகவியலாளர்கள்

Nishanthan Subramaniyam- May 30, 2025

நாட்டு மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பின்தொடர்வதற்குப் பதிலாக ஊடகவியலாளர்கள் மீது கூட்டுத் தடையை விதித்தமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது."இன்று வரை, ... Read More