Tag: பேலியகொடை
களனி ரயில் நிலையத்தில் அச்சுறுத்தலாக இருந்த யாசகர்களை கைது செய்த பொலிஸார்
களனி ரயில் நிலையத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் இரவு பகலாக அசுத்தப்படுத்தி வந்த ஒரு யாசகர்கள் குழுவொன்றை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பதினொரு யாசகர்களும் கொழும்பு புதுக்கடை எண் 5 நீதவான் ... Read More
