Tag: பேராயர் மெல்கம் ரஞ்சித்
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க ஒரு குழு செயல்படுகிறது – கார்டினல்
ஓரினச்சேர்க்கையை நாட்டில் ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று ... Read More
