Tag: பயங்கரவாதத் தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான பொலிஸாரின் தன்னிச்சையாக கைதுகள் நிரூபனமானது
தனிநபர்களை தன்னிச்சையாகக் கைது செய்து பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றங்கள் மூலம் சிறையில் அடைக்கும் செயற்பாட்டை பொலிஸார் மேற்கொள்வது மீண்டும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் ... Read More
நீக்கப்படுமா பயங்கரவாதத் தடைச் சட்டம்?
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை 'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த சட்டத்தை ... Read More
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? ஆராய விசேட குழு நியமனம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ... Read More
